So it says,
====================================================
This is to certify that
V. ANAND KUMAR
has ful-filled the requirements of graduation and has become eligible for the award of the degree
M.S (Software Systems)
at the end of FIRST SEMESTER 2007-08.
====================================================
Yep :-)))))
Finally done with MS programme !!!... a long sigh of relief !!!.
What I took up few years back to make use of my free time turned in to a burden soon and I am more than happy that I did not give up mid-way.. Though I took breaks in couple of semesters, still made sure that I complete the course.
Thought of sharing with you all who constantly encouraged me.
Cheers,
Anand.
Wednesday, January 30, 2008
Saturday, January 12, 2008
Billa 2007 - Ajith is making a come back ?!
Got to watch Billa 2007 twice - once at Bangalore - Fun Movies and the second time at Sathyam Cinemas, Chennai..
I have never watched Rajni's Billa. First time, I was not impressed much..
After watching the movie for the second time, I found the movie to be good (the Sathyam effect ?)..
Anyways the Billa 2007 lives up to the expectations especially Ajith with his stylish walks. BGM and Cinematography score well..
Hope Ajith will continue with such good performances in the coming days.
All the best Ajith !!!
I have never watched Rajni's Billa. First time, I was not impressed much..
After watching the movie for the second time, I found the movie to be good (the Sathyam effect ?)..
Anyways the Billa 2007 lives up to the expectations especially Ajith with his stylish walks. BGM and Cinematography score well..
Hope Ajith will continue with such good performances in the coming days.
All the best Ajith !!!
Tuesday, December 25, 2007
Thursday, December 13, 2007
Thursday, November 29, 2007
கிறுக்கல் - 1 !!!
ஒரு மனிதரின் நிரந்தரமான அடையாளம் தான் என்ன ?..
கண்ணுக்கு தெரியும் முக அழகு நிரந்தரமாக நீடிப்பதுமில்லை.. பலர் மார்க்கெட்டில் கிடைக்கும் Cream களை பயன்படுத்தி கெடுத்துக் கொள்கிறார்கள்.. இன்னும் சிலர் Plastic Surgery செய்து மாற்றி விடுகிறார்கள்..
என்னைப் பொறுத்த வரை மனிதரின் குணாதிசயங்கள், அவரைப் பற்றிய நினைவுகள் தான் என்பேன்.. ஒருவர் தன்னை எவ்வாறு நடத்திக் கொள்கிறார்.. சக மனிதர்களிடம் எவ்வாறு பழகுகிறார், பேசுகிறார் போன்ற விசயங்கள் நம் மனதில் நினைவுகளாக ஆழ்ந்து பதிந்து விடுகின்றன..
பல வருடங்கள் இடைவெளிக்கு பிறகு, தெரிந்த ஒரு மனிதரின் பெயரை பிறர் சொல்லக் கேட்டாலோ, எங்கேனும் படித்தாலோ அவரைப் பற்றி பதிந்த நினைவுகள் மட்டுமே நம் முகத்தில் ஒரு புன்னகையையோ இல்லை சுழிவையோ தோற்றுவிக்கின்றன..
இந்த நினைவுகள் நம்மை சில சமயம் பாடாய் படுத்தி விடுவதும் உண்டு.. ஒருவர் செய்யும் தவறுகளை அவ்வளவு எளிதாக மன்னிக்க முடிவதுமில்லை.. நமது மூளை அந்த நினைவுகளை, கேட்ட சொற்களை recursive முறையில் process தொடர்ந்து வாதங்களை முன் வைத்த வண்ணமே இருக்கும்.. இந்த வலையில் இருந்து நம்மை நாமே மீட்டுக் கொள்ள மிகவும் சிரமப்பட வேண்டி இருக்கிறது..
கணிணியைப் போல் மனிதரின் மூளையில் பதிந்த சில நினைவுகளை நிரந்தமாக அழிக்கவும் , சிலவற்றை மறுபதிவு செய்வதும் சாத்தியம் என்றாகிப் போனால் இவ்வுலகம் எப்படி இருக்கும்..
ஹும்.. சிந்தித்துக் கொண்டே தூங்க போகிறேன்.
கண்ணுக்கு தெரியும் முக அழகு நிரந்தரமாக நீடிப்பதுமில்லை.. பலர் மார்க்கெட்டில் கிடைக்கும் Cream களை பயன்படுத்தி கெடுத்துக் கொள்கிறார்கள்.. இன்னும் சிலர் Plastic Surgery செய்து மாற்றி விடுகிறார்கள்..
என்னைப் பொறுத்த வரை மனிதரின் குணாதிசயங்கள், அவரைப் பற்றிய நினைவுகள் தான் என்பேன்.. ஒருவர் தன்னை எவ்வாறு நடத்திக் கொள்கிறார்.. சக மனிதர்களிடம் எவ்வாறு பழகுகிறார், பேசுகிறார் போன்ற விசயங்கள் நம் மனதில் நினைவுகளாக ஆழ்ந்து பதிந்து விடுகின்றன..
பல வருடங்கள் இடைவெளிக்கு பிறகு, தெரிந்த ஒரு மனிதரின் பெயரை பிறர் சொல்லக் கேட்டாலோ, எங்கேனும் படித்தாலோ அவரைப் பற்றி பதிந்த நினைவுகள் மட்டுமே நம் முகத்தில் ஒரு புன்னகையையோ இல்லை சுழிவையோ தோற்றுவிக்கின்றன..
இந்த நினைவுகள் நம்மை சில சமயம் பாடாய் படுத்தி விடுவதும் உண்டு.. ஒருவர் செய்யும் தவறுகளை அவ்வளவு எளிதாக மன்னிக்க முடிவதுமில்லை.. நமது மூளை அந்த நினைவுகளை, கேட்ட சொற்களை recursive முறையில் process தொடர்ந்து வாதங்களை முன் வைத்த வண்ணமே இருக்கும்.. இந்த வலையில் இருந்து நம்மை நாமே மீட்டுக் கொள்ள மிகவும் சிரமப்பட வேண்டி இருக்கிறது..
கணிணியைப் போல் மனிதரின் மூளையில் பதிந்த சில நினைவுகளை நிரந்தமாக அழிக்கவும் , சிலவற்றை மறுபதிவு செய்வதும் சாத்தியம் என்றாகிப் போனால் இவ்வுலகம் எப்படி இருக்கும்..
ஹும்.. சிந்தித்துக் கொண்டே தூங்க போகிறேன்.
Monday, November 26, 2007
மனதின் கூப்பாடு...
கொள்கைகளை இறுகப் பற்றி,
ஒழுக்கத்தின் மேன்மையை
ஓங்கி உரக்கப் பேசி
இவரைப் போல் பண்பாளன்
எவருண்டென்ற புகழாரம் கேட்டு
நெஞ்சை நிமிர்த்தி நடந்து
மற்றவர் எடுத்துக்காட்டுவதற்காகவே
வாழ்ந்து.. ஹும்.. மகிழ்ச்சியில்லை.
போதும் மூளையின்
கட்டளைக்கு அடிபணிந்திருந்தது.
எஞ்சிய சில நாட்களேனும்
மனதின் கூப்பாட்டிற்கு
செவி கொடுப்பேனோ !!!
ஒழுக்கத்தின் மேன்மையை
ஓங்கி உரக்கப் பேசி
இவரைப் போல் பண்பாளன்
எவருண்டென்ற புகழாரம் கேட்டு
நெஞ்சை நிமிர்த்தி நடந்து
மற்றவர் எடுத்துக்காட்டுவதற்காகவே
வாழ்ந்து.. ஹும்.. மகிழ்ச்சியில்லை.
போதும் மூளையின்
கட்டளைக்கு அடிபணிந்திருந்தது.
எஞ்சிய சில நாட்களேனும்
மனதின் கூப்பாட்டிற்கு
செவி கொடுப்பேனோ !!!
Thursday, November 08, 2007
The Pilgrimage to BITS, Pilani !!!
Couple of years ago in June 2004, I enrolled to MS Software Systems Course offered by DLPD Division in BITS, Pilani. The idea was to make use of the free time and do something usefull that would help in career growth. Some of my friends got enrolled in to the course and they were in their second semesters.. With all the enthu, I joined the course.. it only got dampened in the subsequent sems.. some how managed to complete the three sems with theory exams without taking breaks.. then came the time I need to register for the project sem.. what project to do.. whatever I came across were interesting theory papers and I did not get much clue on what I should do for implementing the same. If I choose few work related topics, more chances that I run in to trouble due to strong infosec guidelines.. The next one year (two sems) just went away with me "actively" searching for suitable project title. basically I took breaks on these sems without registering.
Finally in June 2007, I decided to ahead with some idea on the software engineering topic which appeared to be a very generic.. I hardly had 4 months to complete the project as the final report submission must happen by Sep 2007 end.. Inspite of the Six weeks long onsite acitivity at US, managed to do decent work with respect to the original project objective and submitted my report on time.
And I chose the day I had to travel to BITS, Pilani for my project VIVA / Presentation.. Booked my Air Tickets with makemytrip.com - Airdeccan as the prefered Airlines whose timings suited me the best.
As against all the odds, I left Chennai with Airdeccan flight on time.. this was my firstever Domestic Air travel.. And my experience was not so bad when compared to woeful stories I had heard.. Landed in Delhi - Indira Gandhi Intl airport, came out of the Aiport, took a Auto to ISBT - Interstate Bus Terminus, Kashmere gate - 20 Kms away from Airport. Got a deal to share the auto with another passenger and I paid Rs 120 to the Auto.
At ISBT, went to Counter No.23, that sells Haryana State Tranport Bus tickets to Pilani.. One of my friends joined there..
The Bus route was: Delhi - Rohtak - Bhiwani - Loharu - Pilani.. It was a tiresome 6.5 hours journey.. the road was so poor with many traffic diversions due to construction work.. Pilani is typically a village without much facilities. you do not find ATMs of the common banks in India.. Got down at Pilani, went to VFAST - Visiting Faculties and Students Hostel at BITS Pilani - walkable distance (~ 100m) from Pilani Bus stand..
The campus reminded me of the REC (NIT), Trichy campus where I did my BE full time course.. The VFAST Hostel facilities and food were really good and far above the standards given the kind of place Pilani is.. Got to share the room with another student from Delhi who came for the project VIVA.. Had some long walks with him in the night after we are done with the dinner..
On the day of project VIVA, I went and reported in DLPD Building.. participated in a orientation session.. The Deans got to talk in length about the history of BITS as a Institution, the programmes offered - both Full-time and Distance learning options, evaluation methods, major tourist attractions inside the campus.
As per the schedule, I went and met the Prof, gave a brief about the work I had done and a demo for the same.. It got over in just 20 mins time - the "dharshan" time of the "BITS Pilgrimage" as quoted by one of the Deans repeatedly. :-)
I spent some time in new Library building - made of Pink sand stone, constructed 3 years back.. Its well planned, so spacious, more organised and huge collection of books and related materials.. Took few snaps and came out. I did not have the time to sit there and go through the books.
I visited the Birla Museum later - an ultimate collection of "functioning" work models for different Power / Energy related projects, Ports, Evolution of transportation system and more.. A perfect place for the school kids to spend time at.
Towards the end, I went to Saraswathi temple built tall with marbles. On the side walls, you can find the sculptures of the major scientists, well known people in different fields including literature, science, engineering etc.. something that is unique about this temple.. Ofcourse it has got Goddess Sarawathi statue placed right at the center facing the east..
Its so neat and well maintained place that attracts many tourists.
I took quite a good number of snaps that should help retaining my BITS memories.. Left Pilani in the evening.. joined my friend and returned to Delhi in a Car.. It was hired by him while coming to Pilani from Delhi.. The car travel (a Indica) was much better.. It still took 5 hrs time as we had to take breaks couple of times since the Driver wanted some rest in between..
Now I am at the Delhi Domestic Airport (known as Palam, Indiragandhi Intnl Airport).. Got in to the Airport by 2 am early morning.. was wondering how to pass the time.. by typing this blog managed to kill an hour nearly..:-) still left with 4 more hours before I board the Airdeccan flight to return to Chennai. I hope it departs on time without making me stay here any longer..
Hopefully I had completed the last and final requirement for me to graduate as a M.S (Software systems) from BITS, Pilani.
Congrats Anand.. You have done it finally !!!.
:-)
Finally in June 2007, I decided to ahead with some idea on the software engineering topic which appeared to be a very generic.. I hardly had 4 months to complete the project as the final report submission must happen by Sep 2007 end.. Inspite of the Six weeks long onsite acitivity at US, managed to do decent work with respect to the original project objective and submitted my report on time.
And I chose the day I had to travel to BITS, Pilani for my project VIVA / Presentation.. Booked my Air Tickets with makemytrip.com - Airdeccan as the prefered Airlines whose timings suited me the best.
As against all the odds, I left Chennai with Airdeccan flight on time.. this was my firstever Domestic Air travel.. And my experience was not so bad when compared to woeful stories I had heard.. Landed in Delhi - Indira Gandhi Intl airport, came out of the Aiport, took a Auto to ISBT - Interstate Bus Terminus, Kashmere gate - 20 Kms away from Airport. Got a deal to share the auto with another passenger and I paid Rs 120 to the Auto.
At ISBT, went to Counter No.23, that sells Haryana State Tranport Bus tickets to Pilani.. One of my friends joined there..
The Bus route was: Delhi - Rohtak - Bhiwani - Loharu - Pilani.. It was a tiresome 6.5 hours journey.. the road was so poor with many traffic diversions due to construction work.. Pilani is typically a village without much facilities. you do not find ATMs of the common banks in India.. Got down at Pilani, went to VFAST - Visiting Faculties and Students Hostel at BITS Pilani - walkable distance (~ 100m) from Pilani Bus stand..
The campus reminded me of the REC (NIT), Trichy campus where I did my BE full time course.. The VFAST Hostel facilities and food were really good and far above the standards given the kind of place Pilani is.. Got to share the room with another student from Delhi who came for the project VIVA.. Had some long walks with him in the night after we are done with the dinner..
On the day of project VIVA, I went and reported in DLPD Building.. participated in a orientation session.. The Deans got to talk in length about the history of BITS as a Institution, the programmes offered - both Full-time and Distance learning options, evaluation methods, major tourist attractions inside the campus.
As per the schedule, I went and met the Prof, gave a brief about the work I had done and a demo for the same.. It got over in just 20 mins time - the "dharshan" time of the "BITS Pilgrimage" as quoted by one of the Deans repeatedly. :-)
I spent some time in new Library building - made of Pink sand stone, constructed 3 years back.. Its well planned, so spacious, more organised and huge collection of books and related materials.. Took few snaps and came out. I did not have the time to sit there and go through the books.
I visited the Birla Museum later - an ultimate collection of "functioning" work models for different Power / Energy related projects, Ports, Evolution of transportation system and more.. A perfect place for the school kids to spend time at.
Towards the end, I went to Saraswathi temple built tall with marbles. On the side walls, you can find the sculptures of the major scientists, well known people in different fields including literature, science, engineering etc.. something that is unique about this temple.. Ofcourse it has got Goddess Sarawathi statue placed right at the center facing the east..
Its so neat and well maintained place that attracts many tourists.
I took quite a good number of snaps that should help retaining my BITS memories.. Left Pilani in the evening.. joined my friend and returned to Delhi in a Car.. It was hired by him while coming to Pilani from Delhi.. The car travel (a Indica) was much better.. It still took 5 hrs time as we had to take breaks couple of times since the Driver wanted some rest in between..
Now I am at the Delhi Domestic Airport (known as Palam, Indiragandhi Intnl Airport).. Got in to the Airport by 2 am early morning.. was wondering how to pass the time.. by typing this blog managed to kill an hour nearly..:-) still left with 4 more hours before I board the Airdeccan flight to return to Chennai. I hope it departs on time without making me stay here any longer..
Hopefully I had completed the last and final requirement for me to graduate as a M.S (Software systems) from BITS, Pilani.
Congrats Anand.. You have done it finally !!!.
:-)
Friday, September 28, 2007
சுழல்கள்
நம் எல்லோருக்கும் பிடித்தவை பிடிக்காதவை என்று சில விசயங்கள் நிச்சயமாக இருக்கும்.. அவை எப்படி தீர்மானிக்கப்படுகின்றன என்பதை ஆராய்ந்து பார்த்தால் பல சமயம் பதில் சுலபமாக கிடைக்காது. நாம் வளர்ந்த , வளர்க்கப் பட்ட முறை மற்றும் சூழ்நிலையின் பதிப்பாக நம்மையே அறியாமல் சில வாழ்க்கை இலக்கணங்களை வகுத்துக் கொள்கிறோம்.. அதன் காரணமாக நம்மை சுற்றி நடக்கும் சிலவற்றை சகித்துக் கொள்ள முடிவதேயில்லை.. கோபிக்கிறோம்.. குற்றம் சாட்டுகிறோம்.. மனிதர்களிடத்து நாம் பழகும் விதமும் இதற்கு விதிவிலக்கல்ல.. சக மனிதர்களில் ஒரு சிலரை மிகவும் பிடிக்கிறது.. சிலரை அறவே பிடிப்பதில்லை..
ஒரு சிலரின் மீது நமக்கு அபரிமிதமான பிடிப்பு ஏற்பட்டு விடுகிறது.. அவர்களது பேச்சு, நடவடிக்கைகள், பழக்கங்கள் நமது "இலக்கணங்களுக்கு" அப்பாற்பட்டோ, முரணாகவோ அல்லது எதிர்மறையாகவோ கூட இருக்கலாம்.. ஆனாலும் விவரிக்க முடியாத காரணங்களால் எற்படும் பிடிப்பு மற்ற அனைத்தையும் சகித்துக் கொள்ள தூண்டுகிறது.. இப்படி "சகித்து"க் கொண்டு செல்லும் தருணங்கள் அதிகரிக்க அதிகரிக்க ஒரு விதமான மன அழுத்தமும் அதிகரிக்கிறது..
இந்த மன அழுத்தம் ஒரு அளவை மீறிச் செல்லும் போது, அது முதலில் மனநிலையையும் பிறகு உடல்நிலையையும் பாதிக்கிறது.. அதை உணர்ந்து விலகி நிற்க முடிவெடுக்கும் தருணம் "வலி"கள் மிகுந்ததாகவே இருக்கும்.. ஒருவர் மீது கொண்ட அன்பை மறைத்து, கடினமாக நடந்து கொள்வது என்பது அவ்வளவு சுலபமான விசயமல்ல.. கண்கள் தவிர்த்து, முகத்தை இறுக்கி, புன்னகையை ஒழித்து, வார்த்தைகளை அளந்து.. ஹும்.. "வலி" பொருக்காது மீண்டும் மீண்டும் "சுழலுக்குள்" விரும்பியே சென்று மாட்டிக் கொள்வது எளிதானதாகவே இருக்கிறது..
இயற்கையாகவே அண்டங்கள் அனைத்தும் "சுழற்சி" யின் அடிப்படையிலேயே அமைந்திருப்பதாலோ என்னவோ நம் மனங்களும் சுழல்களையே அதிகம் விரும்புகின்றன.
சுழற்சிகள் தொடரட்டும் !!!
ஒரு சிலரின் மீது நமக்கு அபரிமிதமான பிடிப்பு ஏற்பட்டு விடுகிறது.. அவர்களது பேச்சு, நடவடிக்கைகள், பழக்கங்கள் நமது "இலக்கணங்களுக்கு" அப்பாற்பட்டோ, முரணாகவோ அல்லது எதிர்மறையாகவோ கூட இருக்கலாம்.. ஆனாலும் விவரிக்க முடியாத காரணங்களால் எற்படும் பிடிப்பு மற்ற அனைத்தையும் சகித்துக் கொள்ள தூண்டுகிறது.. இப்படி "சகித்து"க் கொண்டு செல்லும் தருணங்கள் அதிகரிக்க அதிகரிக்க ஒரு விதமான மன அழுத்தமும் அதிகரிக்கிறது..
இந்த மன அழுத்தம் ஒரு அளவை மீறிச் செல்லும் போது, அது முதலில் மனநிலையையும் பிறகு உடல்நிலையையும் பாதிக்கிறது.. அதை உணர்ந்து விலகி நிற்க முடிவெடுக்கும் தருணம் "வலி"கள் மிகுந்ததாகவே இருக்கும்.. ஒருவர் மீது கொண்ட அன்பை மறைத்து, கடினமாக நடந்து கொள்வது என்பது அவ்வளவு சுலபமான விசயமல்ல.. கண்கள் தவிர்த்து, முகத்தை இறுக்கி, புன்னகையை ஒழித்து, வார்த்தைகளை அளந்து.. ஹும்.. "வலி" பொருக்காது மீண்டும் மீண்டும் "சுழலுக்குள்" விரும்பியே சென்று மாட்டிக் கொள்வது எளிதானதாகவே இருக்கிறது..
இயற்கையாகவே அண்டங்கள் அனைத்தும் "சுழற்சி" யின் அடிப்படையிலேயே அமைந்திருப்பதாலோ என்னவோ நம் மனங்களும் சுழல்களையே அதிகம் விரும்புகின்றன.
சுழற்சிகள் தொடரட்டும் !!!
Saturday, September 22, 2007
Am back at Chennai !
The Six weeks long trip to US - California finally came to an end in the last weekend Sep15,07.. Came back to Chennai last Monday Noon time.
I had a good time visiting places and meeting friends around. Ofcourse I did visit my client's office in the week days to do some work. :-)
Santa Cruz Beach, Thirupathi Beema's Hotel in Great Mall area, Half Moon Bay Beach, Stanford University, Solvang - a Danish town on way to LA from San Jose, Los Angeles - Disney World, Universal Studios, San Francisco - Golden Bridge, Crooked Steet, Girardelli Sweets and Mystery Spot are the highlights I managed to visit during my stay there.
It turned out to be a eventful trip.. I got to meet few people, some of the old friends whom I lost touch ten years back.. With this being my first trip, the memories are expected to last for longer period of time. Roughly I had taken 600 Odd Photos capturing the memories.. :-).
It took few days for me to overcome the jet lag and get accustomed to our Chennai climate and the roads especially.. Am feeling a lot better after taking an off yesterday for office !!!.
I had a good time visiting places and meeting friends around. Ofcourse I did visit my client's office in the week days to do some work. :-)
Santa Cruz Beach, Thirupathi Beema's Hotel in Great Mall area, Half Moon Bay Beach, Stanford University, Solvang - a Danish town on way to LA from San Jose, Los Angeles - Disney World, Universal Studios, San Francisco - Golden Bridge, Crooked Steet, Girardelli Sweets and Mystery Spot are the highlights I managed to visit during my stay there.
It turned out to be a eventful trip.. I got to meet few people, some of the old friends whom I lost touch ten years back.. With this being my first trip, the memories are expected to last for longer period of time. Roughly I had taken 600 Odd Photos capturing the memories.. :-).
It took few days for me to overcome the jet lag and get accustomed to our Chennai climate and the roads especially.. Am feeling a lot better after taking an off yesterday for office !!!.
Sunday, August 19, 2007
தொலைத்து விட்ட முகம் !
உலகம் என்னும் நாடக மேடையில்
இன்னொரு நடிகனாயிருக்க என்றுமே
என் மனம் ஒப்புதல் அளித்ததில்லை..
முகங்களைத் தேடி அதிகம் கிடைக்காமல்
நான் அலுத்துப் போயிருந்தாலும்
என் முகத்தை மட்டும் தொலைக்காமல்
கவனமாக இருந்தேன்..
முகமென்று கண்டு மூடியாய் உணர்ந்து
விலக முடிவெடுத்த தருணத்திலும்
என் முகம் காட்டியே
என் முகம் காக்கவே
வேண்டுகோளும் விடுத்தேன்..
அதைக் காது கொடுத்து கேட்டும்
கேட்காமல், இரக்கமுமில்லாமல்
சாயங்கள் பல கலந்து
முகத்தில் தெளித்து எனையும்
நடிகனாக்கி விட்டதன்
நியாயம் தான் என்ன !
இன்றும் நான் முகங்களைத் தேடிக்
கொண்டு தான் இருக்கிறேன்.
உன்னால் நான் தொலைத்த
என் முகத்தையும் சேர்த்து !!!
இன்னொரு நடிகனாயிருக்க என்றுமே
என் மனம் ஒப்புதல் அளித்ததில்லை..
முகங்களைத் தேடி அதிகம் கிடைக்காமல்
நான் அலுத்துப் போயிருந்தாலும்
என் முகத்தை மட்டும் தொலைக்காமல்
கவனமாக இருந்தேன்..
முகமென்று கண்டு மூடியாய் உணர்ந்து
விலக முடிவெடுத்த தருணத்திலும்
என் முகம் காட்டியே
என் முகம் காக்கவே
வேண்டுகோளும் விடுத்தேன்..
அதைக் காது கொடுத்து கேட்டும்
கேட்காமல், இரக்கமுமில்லாமல்
சாயங்கள் பல கலந்து
முகத்தில் தெளித்து எனையும்
நடிகனாக்கி விட்டதன்
நியாயம் தான் என்ன !
இன்றும் நான் முகங்களைத் தேடிக்
கொண்டு தான் இருக்கிறேன்.
உன்னால் நான் தொலைத்த
என் முகத்தையும் சேர்த்து !!!
Saturday, August 11, 2007
பாலும் ஒவனும் புரிவதில்லை.....
கடவுளால் படைக்கப்பட்ட மனிதர்களையும் அவர் மனங்களையும் புரிந்து கொள்வதே மிகக் கடினமானது என இத்தனை நாளும் நம்பிக் கொண்டிருந்தேன்..
அதை பொய்யாக்கி விட்டது.. நான் வாங்கிய Vitamin-D பாலும், எனது அறையிலிருக்கும் Microwave Owenம்..
ஒரு டம்ளரில் பாலை ஊற்றி அதை Owen ல் இரண்டு நிமிடம் வைத்தால் பால் சூடேறி விடும் -இது நண்பர் சொல்லிக் கொடுத்த கணக்கு.. முதல் நாள் சரியாக இரண்டு நிமிடத்தில் பால் சூடேறி விட்டது.. Formula work out ஆகுதே னு சந்தோசப் பட்டேன்..
அடுத்த முறை.. அதே அளவு பால்.. அதே இரண்டு நிமிடம்.. Time set செய்து விட்டு நகர்ந்து விட்டேன்.. வந்து பார்த்தால் பால் பொங்கி வழிந்து.. வேகமாக துணியைத் தேடி, ஒரு வழியாக துடைத்து விட்டேன்.. "பால் பொங்கும் வாய்ப்பும் உண்டு - அருகிலேயே நில்" - நண்பர் எச்சரித்ததும் ஞாபகம் வந்தது.
அடுத்த முறை.. அதே அளவு பால்.. தொடர்ச்சியாக இரண்டு நிமிடம் வைக்காமல் ... ஒரு நிமிடம்.. முப்பது நொடி.. முப்பது நொடி.. என்று புது Formula வை கண்டுபிடித்தேன்..
வெற்றிகரமாக இரு முறை சோதனையும் செய்தேன்.. மனதில் பெருமிதம்.. இனி அருகிலேயே நிற்க வேண்டிய அவசியமில்லை..
அந்த சந்தோசம் நீண்ட நேரம் நீடிக்க வில்லை.. மூன்றாவது முறை.. ஒரு நிமிடம்.. முப்பது நொடி.. பால் பொங்கி வழிந்திருந்தது... :-(
மீண்டும் துடைத்தேன்..
இப்பொழுதெல்லாம் அருகிலேயே நிற்கிறேன்.. பால் மட்டும் பொங்குவதேயில்லை..
புரிந்து கொள்ள முடியாத படைப்புகளை படைப்பதில் மனிதரும் கடவுளுக்கு நிகராக முன்னேறி விட்டது போல் தெரிகிறது !!! ஹும்... வாழ்க மனிதர் குலம் !!!
பி.கு : எனது அறியாமையை மறைப்பதற்கு வேறு வழி தெரிய வில்லை. :-)
அதை பொய்யாக்கி விட்டது.. நான் வாங்கிய Vitamin-D பாலும், எனது அறையிலிருக்கும் Microwave Owenம்..
ஒரு டம்ளரில் பாலை ஊற்றி அதை Owen ல் இரண்டு நிமிடம் வைத்தால் பால் சூடேறி விடும் -இது நண்பர் சொல்லிக் கொடுத்த கணக்கு.. முதல் நாள் சரியாக இரண்டு நிமிடத்தில் பால் சூடேறி விட்டது.. Formula work out ஆகுதே னு சந்தோசப் பட்டேன்..
அடுத்த முறை.. அதே அளவு பால்.. அதே இரண்டு நிமிடம்.. Time set செய்து விட்டு நகர்ந்து விட்டேன்.. வந்து பார்த்தால் பால் பொங்கி வழிந்து.. வேகமாக துணியைத் தேடி, ஒரு வழியாக துடைத்து விட்டேன்.. "பால் பொங்கும் வாய்ப்பும் உண்டு - அருகிலேயே நில்" - நண்பர் எச்சரித்ததும் ஞாபகம் வந்தது.
அடுத்த முறை.. அதே அளவு பால்.. தொடர்ச்சியாக இரண்டு நிமிடம் வைக்காமல் ... ஒரு நிமிடம்.. முப்பது நொடி.. முப்பது நொடி.. என்று புது Formula வை கண்டுபிடித்தேன்..
வெற்றிகரமாக இரு முறை சோதனையும் செய்தேன்.. மனதில் பெருமிதம்.. இனி அருகிலேயே நிற்க வேண்டிய அவசியமில்லை..
அந்த சந்தோசம் நீண்ட நேரம் நீடிக்க வில்லை.. மூன்றாவது முறை.. ஒரு நிமிடம்.. முப்பது நொடி.. பால் பொங்கி வழிந்திருந்தது... :-(
மீண்டும் துடைத்தேன்..
இப்பொழுதெல்லாம் அருகிலேயே நிற்கிறேன்.. பால் மட்டும் பொங்குவதேயில்லை..
புரிந்து கொள்ள முடியாத படைப்புகளை படைப்பதில் மனிதரும் கடவுளுக்கு நிகராக முன்னேறி விட்டது போல் தெரிகிறது !!! ஹும்... வாழ்க மனிதர் குலம் !!!
பி.கு : எனது அறியாமையை மறைப்பதற்கு வேறு வழி தெரிய வில்லை. :-)
Wednesday, August 08, 2007
My first air travel...
It took 27 years 3 Months 23 days for me to gather a chance to travel by Air since my birth.. Well.. Its better late than never.. My Destination was San Jose, US.
I had been to Chennai airport few times before to send off my friends. This time for a change, I went inside the Airport to board a plane..
I went to Thai Airways counter and placed the baggages I had in the tray adjacent to them. It has a facility to check the weight. I did not know that I should retain the hand laggage with me.. The lady sitting there did not bother to ask me either. She made both the baggages as Check-in baggages..
They gave me few papers and asked me to proceed towards immigration. I was thinking that the baggages would be given to me back once the formalities are over. I felt something was wrong as I found people standing in the queue for Immigration check having their hand baggage with them.. I went back to the counter and enquired again..
The lady there gave me a weird look as if she is going to dust me off.. :-( It was such a horrible moment.. Well.. its a lesson.. Some price I need to pay for making assumptions.. Luckily I got the hand baggage back before it was sent out for actual check-in in to the plane..
When I went to immigration check counter, I realised the form given to me earlier.. I was supposed to fill that form before I reach there. Thankfully the Officer was cool. God !.. I tried to stay calm and succeeded finally..
The first catch was at the security check.. I was carrying my collegue's laptop battery.. They asked me to open the bag after they found "something" with the scan process. It all started there.
And the flight was delayed by 30 minutes.. I visited the book shop there at the Airport and bought a book on Emotional Intelligence, something I very much needed then. :-)
Finally the moment came for me to board the flight.. In my childhood days, I had been to airport few times and those memories suggest that people climb a ladder normally to enter in to the plane.. I was expecting something similar.. Much to my suprise, the entrance was completely elevated to the floor level and it was just like walking thru a lane.. No climbing business.. I managed to find my seat and put my seat belt on.
Reached Bangkok in 3.5 hrs time.. The Bangkok airport is beautiful.. esp. the Arch. design was too good.. There I had to take United Airlines as connecting flight..
In the security check, I lost my Axe Deodarant, Tooth paste and pickles as they were in gel/liquid form and exceeded 100g limits..
I made the mistake by keeping these items in hand (cabin) baggage rather than keeping them in my check-in baggage.. Sadly I did not get any prior notification on this from our Admin folks.. Hmm.. another lesson !!!.
At each transit airport - Tokyo Narita, Los Angeles - I had to open my hand laggage at every security check as I had some gel / liquid items there.. Damn the scanners they have !!!
At LA, I was made to rush.. since it was the port of entry, I had to go for immigration check where they do I-94 formalities and stamp the time one is permitted to stay in the respective VISA with which he/she travels.. It was a long queue.. it was followed by Custom's check.. I got my checkin baggage and did a re-checkin afer Custom's was over.. Custom's Check was a simple walk over and more of a formality. I just walked thru. By then, I had hardly 15 mins left for the connecting flight to San Francisco (SFO).. I realised I need to walk for another 200 m to move to respective terminal.. Once again a security check.. Here, much to my agony they asked me to remove the shoe, belt, wallet - everything except the shirt and pant you wear.. Just one minute was left when I entered the flight to SFO... I was the last passenger.
LA - SFO, I got a window seat... In broad day light, I got to watch the sea over which I was flying.. the clouds and the landscapes, such a wondeful sight it was..
In 45 mins, I reached SFO and found that the checkin baggage was coming only in the next flight.. waited at SFO for more than an hour and collected the baggage. Took a Door-to-Door shuttle to reach my Hotel at Milpitas - CA.. they charged $55 for the same.. Never mind.. My travel was finally over and got in to the Hotel room only to go flat on the bed in few minutes..
Thats pretty much and END of the story.
:-).
PS : Do feel free to add your comments and share your experiences if any.
I had been to Chennai airport few times before to send off my friends. This time for a change, I went inside the Airport to board a plane..
I went to Thai Airways counter and placed the baggages I had in the tray adjacent to them. It has a facility to check the weight. I did not know that I should retain the hand laggage with me.. The lady sitting there did not bother to ask me either. She made both the baggages as Check-in baggages..
They gave me few papers and asked me to proceed towards immigration. I was thinking that the baggages would be given to me back once the formalities are over. I felt something was wrong as I found people standing in the queue for Immigration check having their hand baggage with them.. I went back to the counter and enquired again..
The lady there gave me a weird look as if she is going to dust me off.. :-( It was such a horrible moment.. Well.. its a lesson.. Some price I need to pay for making assumptions.. Luckily I got the hand baggage back before it was sent out for actual check-in in to the plane..
When I went to immigration check counter, I realised the form given to me earlier.. I was supposed to fill that form before I reach there. Thankfully the Officer was cool. God !.. I tried to stay calm and succeeded finally..
The first catch was at the security check.. I was carrying my collegue's laptop battery.. They asked me to open the bag after they found "something" with the scan process. It all started there.
And the flight was delayed by 30 minutes.. I visited the book shop there at the Airport and bought a book on Emotional Intelligence, something I very much needed then. :-)
Finally the moment came for me to board the flight.. In my childhood days, I had been to airport few times and those memories suggest that people climb a ladder normally to enter in to the plane.. I was expecting something similar.. Much to my suprise, the entrance was completely elevated to the floor level and it was just like walking thru a lane.. No climbing business.. I managed to find my seat and put my seat belt on.
Reached Bangkok in 3.5 hrs time.. The Bangkok airport is beautiful.. esp. the Arch. design was too good.. There I had to take United Airlines as connecting flight..
In the security check, I lost my Axe Deodarant, Tooth paste and pickles as they were in gel/liquid form and exceeded 100g limits..
I made the mistake by keeping these items in hand (cabin) baggage rather than keeping them in my check-in baggage.. Sadly I did not get any prior notification on this from our Admin folks.. Hmm.. another lesson !!!.
At each transit airport - Tokyo Narita, Los Angeles - I had to open my hand laggage at every security check as I had some gel / liquid items there.. Damn the scanners they have !!!
At LA, I was made to rush.. since it was the port of entry, I had to go for immigration check where they do I-94 formalities and stamp the time one is permitted to stay in the respective VISA with which he/she travels.. It was a long queue.. it was followed by Custom's check.. I got my checkin baggage and did a re-checkin afer Custom's was over.. Custom's Check was a simple walk over and more of a formality. I just walked thru. By then, I had hardly 15 mins left for the connecting flight to San Francisco (SFO).. I realised I need to walk for another 200 m to move to respective terminal.. Once again a security check.. Here, much to my agony they asked me to remove the shoe, belt, wallet - everything except the shirt and pant you wear.. Just one minute was left when I entered the flight to SFO... I was the last passenger.
LA - SFO, I got a window seat... In broad day light, I got to watch the sea over which I was flying.. the clouds and the landscapes, such a wondeful sight it was..
In 45 mins, I reached SFO and found that the checkin baggage was coming only in the next flight.. waited at SFO for more than an hour and collected the baggage. Took a Door-to-Door shuttle to reach my Hotel at Milpitas - CA.. they charged $55 for the same.. Never mind.. My travel was finally over and got in to the Hotel room only to go flat on the bed in few minutes..
Thats pretty much and END of the story.
:-).
PS : Do feel free to add your comments and share your experiences if any.
Sunday, August 05, 2007
A long flight..
Finally I made it after a long flight. It was tiresome and demanding travel.. I had to travel by Four flights continuosly with less than a hour transit time at each Airport.
And I am at San Jose - Milpitas, California now. 24 hrs had gone since I reached here. Still fighting the Jet lag. I am staying in a hotel. Expected to stay here for next six weeks.. Hope my stay will have few enjoyable moments.
Will write more on my first ever air travel soon.
And I am at San Jose - Milpitas, California now. 24 hrs had gone since I reached here. Still fighting the Jet lag. I am staying in a hotel. Expected to stay here for next six weeks.. Hope my stay will have few enjoyable moments.
Will write more on my first ever air travel soon.
Sunday, July 22, 2007
சத்தம் போடாதே - யுவன் கலக்கல் !
சத்தம் போடாதே - யுவன் இசையில் பாடல்களைக் கேட்டேன்..
கலக்கியிருக்கிறார்..
Especially the "Pesukiren" song by Neha Bhasin (Ex. Viva girl)..
She has fresh voice and sung well.. It is quite mesmerising !!!.
Makes you listen to the song repeatedly.
Lyrics for you to cherish.. Didn't get time to put it in tamil.
Pesukiren Pesukiren Un Ithayam Pesukiren
Puyal Adithal Kalangathey
Naan Pookal Meetukiren
Ethai Nee Tholaithaalum Manadhai Tholaikaathey
Adangaamaley Alaipaivathey
Manamallavaa......
Uh oh oh.....
Pesukiren Pesukiren Un Ithayam Pesukiren
Puyal Adithal Kalangathey
(Music)
Kadal Thaandum paravaikkelam
Ilaipaara Marangal Illai
Kalangaamalaey Kandam Thaandumae
Uh oh oh ...
Murruppulli Arugil Neeyum
Meendum Chinna Pulligal Vaithal
Mudivenbathum Arambammaey
Valaivillamal Malai Kidaiyathu
Valiyillamal Manam Kidaiyathu
Varunthathey Vaa..
Adangaamaley Alaipaivathey
Manamallavaa......
Uh oh oh.....
(Music)
Kaatil Ulla Chedigalukkelam
Thaneer Ootra Aley Illai
Thannai Kaakave Thaanai Valarumae
Uh oh oh.....
Pengal Nenjin Baramellam
Penne Konja Neram Thane
Unmai Thondrinal Inbam Thondrumae
Vidiyaamal Thaan Oru Iravethu
Vadiyaamal Thaan Vellam Kidaiyathu
Varunthathe Vaaa...
Adangaamaley Alaipaivathey
Manamallavaa......
Uh oh oh.....
Pesukiren Pesukiren Un Ithayam Pesukiren
Puyal Adithal Kalangathey
Naan Pookal Meetukiren
Ethai Nee Tholaithaalum Manadhai Tholaikaathey
(Music)
Thanks to dailykirukkal - Rose !!! Enjoy !!!
கலக்கியிருக்கிறார்..
Especially the "Pesukiren" song by Neha Bhasin (Ex. Viva girl)..
She has fresh voice and sung well.. It is quite mesmerising !!!.
Makes you listen to the song repeatedly.
Lyrics for you to cherish.. Didn't get time to put it in tamil.
Pesukiren Pesukiren Un Ithayam Pesukiren
Puyal Adithal Kalangathey
Naan Pookal Meetukiren
Ethai Nee Tholaithaalum Manadhai Tholaikaathey
Adangaamaley Alaipaivathey
Manamallavaa......
Uh oh oh.....
Pesukiren Pesukiren Un Ithayam Pesukiren
Puyal Adithal Kalangathey
(Music)
Kadal Thaandum paravaikkelam
Ilaipaara Marangal Illai
Kalangaamalaey Kandam Thaandumae
Uh oh oh ...
Murruppulli Arugil Neeyum
Meendum Chinna Pulligal Vaithal
Mudivenbathum Arambammaey
Valaivillamal Malai Kidaiyathu
Valiyillamal Manam Kidaiyathu
Varunthathey Vaa..
Adangaamaley Alaipaivathey
Manamallavaa......
Uh oh oh.....
(Music)
Kaatil Ulla Chedigalukkelam
Thaneer Ootra Aley Illai
Thannai Kaakave Thaanai Valarumae
Uh oh oh.....
Pengal Nenjin Baramellam
Penne Konja Neram Thane
Unmai Thondrinal Inbam Thondrumae
Vidiyaamal Thaan Oru Iravethu
Vadiyaamal Thaan Vellam Kidaiyathu
Varunthathe Vaaa...
Adangaamaley Alaipaivathey
Manamallavaa......
Uh oh oh.....
Pesukiren Pesukiren Un Ithayam Pesukiren
Puyal Adithal Kalangathey
Naan Pookal Meetukiren
Ethai Nee Tholaithaalum Manadhai Tholaikaathey
(Music)
Thanks to dailykirukkal - Rose !!! Enjoy !!!
Saturday, July 21, 2007
பெண்கள் - சில தாக்கங்கள்...
எனது சிறு வயது முதலே பெண்கள் மீது எனக்கு ஒரு விதமான பயம் கலந்த மரியாதை உண்டு.. அதற்கு எனது தாயாரின் கண்டிப்பும், அன்பு கலந்த மிரட்டலும் ஒரு காரணம்.. இன்னமும் நினைவிருக்கிறது... 4 ஆம் வகுப்பு படிக்கும் போது, வீட்டருகே குடியிருந்த சக மாணவி தனது தாயாருடன் என் வீட்டிற்கு வந்த பொழுது ஒரு அறையினுள் சென்று தாளிட்டுக் கொண்டு அவர்கள் திரும்பி செல்லும் வரை வெளி வராமல் இருந்தேன்.. High School, +1, +2 - Boys மட்டும் பள்ளியில் படித்ததால் பெண்களால் பெரிதாக "பாதிப்பு" ஒன்றும் இல்லை.. :-)
கல்லூரியில் முதலாமாண்டில் வகையாக மாட்டிக் கொண்டேன்.. சக மாணவியிடம் "Notes" கொடுத்து அவரும் எனது Notes ஐ வெகுவாகப் பாராட்டி , மீண்டும் மீண்டும் Notes கேட்க.. சக மாணவர்களும், நண்பர்களும் செய்த அளவு கடந்த கிண்டலில், அந்த மாணவியிடம் சென்று , நண்பர்களின் கிண்டலைச் சொல்லி, இனி Notes கேட்க வேண்டாம் என்று சொல்லும் படி ஆயிற்று.. பிறகு வந்த ஆண்டுகளில் சக மாணவிகளிடம் அளவோடு பேச ஆரம்பித்து, கல்லூரி இறுதி ஆண்டில் மிகவும் சகஜமாகப் பேச பழக முன்னேறி விட்டேன்..
இருந்தாலும் பெண்களிடம் (என்னை விட இளையவராக இருந்தாலும்) " வா.. போ..." என்று ஒருமையில் பேசுவது என்பது இயலாமல் போய் விட்டது.. ஒரு மரியாதையின் நிமித்தமாகத் தான்.. :-). எனது கல்லூரி நண்பிகள் இன்றும் என்னை இது குறித்து கிண்டல் செய்வது வாடிக்கை..
நான் பெண்களிடம் கொண்ட "பயம்" கலந்த மரியாதையின் காரணமாக காட்டும் பணிவும் கரிசனமும் ஒரு "Soft-corner" என்கிற முறையில் தவறாக அர்த்தம் கொள்ளப்படுவதும் வேடிக்கையே !!!
சமீப ஆண்டுகளில், படிப்பை முடித்து வேலையில் சேரும் இளையவர்களை நோக்கும் பொழுது அவர்களுடைய மனப்பான்மை என்னை ஆச்சரியப்படுத்துகிறது... முக்கியமாக பெண்கள் தங்கள் வயதொத்தவர்களிடம் பேசும், பழகும் முறை சில சமயம் அதிர்ச்சியூட்டுவதாகவே இருக்கிறது..
உதாரணத்திற்கு எனது நண்பர் அறிமுகம் செய்து வைத்த நண்பி ஒரு முறை Chat ல் கேட்ட கேள்வி..
"உன்னுடைய Take Home Salary எவ்வளவு ? "...
"ஆமாம்... ஏன் கேட்கிறாய்"...
"என்னோட அப்பா எனக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்.. அவருக்கு உன்னையும் சிபாரிசு செய்யலாமா என்று யோசிக்கிறேன்.."
"ஓகோ !!! (கலி காலம் டா !) என்ன xyz ஆயிரம் வரும்..."
"சரி... உன்னை Waiting list ல் வைத்துக் கொள்கிறேன்..."
"நன்றி (அடிப்பாவி).."
எனக்கு மனதின் ஓரத்தில் ஒரு துளி சந்தோசம்... நல்ல வேளை.. "reject" செய்து எனது "image" ஐ "damage" பண்ணாமல் விட்டாளே என்று !!!
ஹ்ம்ம்... பெண்களில் தான் எத்தனை வகை.. இப்படி எதற்கும் கவலைப் படாமல் துணிச்சலாக கலாய்க்கும் பெண்கள் ஒரு வகை.
நாமாக பேச்சு கொடுக்க முயன்றாலும், நம் உள்நோக்கம் குறித்து சந்தேகித்து அதிகம் பேசாமல் முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு விலகி நிற்கும் பெண்கள் ஒரு வகை.
எதற்காகவாவது எப்பொழுதேனும் உபயோகப்படுவோம் என்ற அடிப்படையில் வலிய புன்னகைத்து, பாசம் தெளித்து, ஆர்வம் காட்டி நட்பு கொள்ள முயலும் பெண்கள் ஒரு வகை.
நம்மையும் நமது செயல்களையும் விமர்சித்து சீண்டிப் பார்க்கும், பொறுமையை சோதிக்கும் பெண்கள் ஒரு வகை.
ஒரு வார்த்தை கூட பேசாது, பார்வையால் மட்டுமே திருடி, அந்த பார்வையின் அர்த்தம் விளங்காமல் குழம்பி தவிக்க வைக்கும் பெண்கள் ஒரு வகை. (நம்ம Personality க்கு கொஞ்சம் Over ஆ தான் தெரியுது.. கண்டுக்காதீங்க..)
இன்றைய நிலையிலும், நான் பார்த்த வரை, பெரும்பாலான பெண்கள் "சார்ந்து" வாழும் மனப்பான்மை உடையவர்களாவே இருக்கிறார்கள். பிரச்சனைகளை (வலிய சென்று ஏற்படுத்திக் கொண்டவை அதிகம்) எதிர்கொண்டு ஆராய்ந்து தானாக தீர்வுகள் காண்பதை விட, அந்த பிரச்சனைகளை மற்றவரிடம் கூறி தற்காலிகமாக தப்பித்துக் கொள்வதையே விரும்புகிறார்கள். இது இயற்கையின் நியதியோ ?.
இப்படிப் பெண்கள் பல வகைகளின் கலவையாக, எனக்கு பிரமிப்பூட்டுபவர்களாவே இருக்கிறார்கள்..
நானும் நல்ல மாணவனாக ரசிகனாக நாளடைவில் தேர்ந்து வருகிறேன்..
பாடம் தொடரும் !!!
:-)
பிகு :
இது எனது எண்ணங்களின் வெளிப்பாடு மட்டுமே.. பெண்களைப் பற்றி குறை கூறுவதாகவோ / இழிவு படுத்துவதாகவோ பொருள் கொள்ள வேண்டியதில்லை..
There is nothing called right or wrong. Its just the way of things. I have learnt to accept things as they are and live with them.
நாம் பெரிதும் மதிக்கும் நமது கலாச்சாரத்தின் கலங்கரை விளக்கங்களாய், அன்பும் பண்பும் துணிவும் ஒழுக்கமும் நேர்மையும் சீரிய சிந்தனையும் கலந்து, சீர்மிகு வாழ்க்கையை வாழத் துணை நிற்கும் அரிதான பெண்களும் ஒரு வகை..
இன்றைய கால கட்டத்தில் இது கற்பனையின் உச்சமாகத் தோன்றினாலும், நிஜ வாழ்க்கையில் இப்படிப்பட்ட பெண்களும் நிச்சயமாக இருக்கிறார்கள் என்று நம்புகிறேன்.. அவர்களுக்கு என்றும் தலை வணங்குவேன்.
அப்பாடா ! தப்பித்தேன் !! :-)
கல்லூரியில் முதலாமாண்டில் வகையாக மாட்டிக் கொண்டேன்.. சக மாணவியிடம் "Notes" கொடுத்து அவரும் எனது Notes ஐ வெகுவாகப் பாராட்டி , மீண்டும் மீண்டும் Notes கேட்க.. சக மாணவர்களும், நண்பர்களும் செய்த அளவு கடந்த கிண்டலில், அந்த மாணவியிடம் சென்று , நண்பர்களின் கிண்டலைச் சொல்லி, இனி Notes கேட்க வேண்டாம் என்று சொல்லும் படி ஆயிற்று.. பிறகு வந்த ஆண்டுகளில் சக மாணவிகளிடம் அளவோடு பேச ஆரம்பித்து, கல்லூரி இறுதி ஆண்டில் மிகவும் சகஜமாகப் பேச பழக முன்னேறி விட்டேன்..
இருந்தாலும் பெண்களிடம் (என்னை விட இளையவராக இருந்தாலும்) " வா.. போ..." என்று ஒருமையில் பேசுவது என்பது இயலாமல் போய் விட்டது.. ஒரு மரியாதையின் நிமித்தமாகத் தான்.. :-). எனது கல்லூரி நண்பிகள் இன்றும் என்னை இது குறித்து கிண்டல் செய்வது வாடிக்கை..
நான் பெண்களிடம் கொண்ட "பயம்" கலந்த மரியாதையின் காரணமாக காட்டும் பணிவும் கரிசனமும் ஒரு "Soft-corner" என்கிற முறையில் தவறாக அர்த்தம் கொள்ளப்படுவதும் வேடிக்கையே !!!
சமீப ஆண்டுகளில், படிப்பை முடித்து வேலையில் சேரும் இளையவர்களை நோக்கும் பொழுது அவர்களுடைய மனப்பான்மை என்னை ஆச்சரியப்படுத்துகிறது... முக்கியமாக பெண்கள் தங்கள் வயதொத்தவர்களிடம் பேசும், பழகும் முறை சில சமயம் அதிர்ச்சியூட்டுவதாகவே இருக்கிறது..
உதாரணத்திற்கு எனது நண்பர் அறிமுகம் செய்து வைத்த நண்பி ஒரு முறை Chat ல் கேட்ட கேள்வி..
"உன்னுடைய Take Home Salary எவ்வளவு ? "...
"ஆமாம்... ஏன் கேட்கிறாய்"...
"என்னோட அப்பா எனக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்.. அவருக்கு உன்னையும் சிபாரிசு செய்யலாமா என்று யோசிக்கிறேன்.."
"ஓகோ !!! (கலி காலம் டா !) என்ன xyz ஆயிரம் வரும்..."
"சரி... உன்னை Waiting list ல் வைத்துக் கொள்கிறேன்..."
"நன்றி (அடிப்பாவி).."
எனக்கு மனதின் ஓரத்தில் ஒரு துளி சந்தோசம்... நல்ல வேளை.. "reject" செய்து எனது "image" ஐ "damage" பண்ணாமல் விட்டாளே என்று !!!
ஹ்ம்ம்... பெண்களில் தான் எத்தனை வகை.. இப்படி எதற்கும் கவலைப் படாமல் துணிச்சலாக கலாய்க்கும் பெண்கள் ஒரு வகை.
நாமாக பேச்சு கொடுக்க முயன்றாலும், நம் உள்நோக்கம் குறித்து சந்தேகித்து அதிகம் பேசாமல் முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு விலகி நிற்கும் பெண்கள் ஒரு வகை.
எதற்காகவாவது எப்பொழுதேனும் உபயோகப்படுவோம் என்ற அடிப்படையில் வலிய புன்னகைத்து, பாசம் தெளித்து, ஆர்வம் காட்டி நட்பு கொள்ள முயலும் பெண்கள் ஒரு வகை.
நம்மையும் நமது செயல்களையும் விமர்சித்து சீண்டிப் பார்க்கும், பொறுமையை சோதிக்கும் பெண்கள் ஒரு வகை.
ஒரு வார்த்தை கூட பேசாது, பார்வையால் மட்டுமே திருடி, அந்த பார்வையின் அர்த்தம் விளங்காமல் குழம்பி தவிக்க வைக்கும் பெண்கள் ஒரு வகை. (நம்ம Personality க்கு கொஞ்சம் Over ஆ தான் தெரியுது.. கண்டுக்காதீங்க..)
இன்றைய நிலையிலும், நான் பார்த்த வரை, பெரும்பாலான பெண்கள் "சார்ந்து" வாழும் மனப்பான்மை உடையவர்களாவே இருக்கிறார்கள். பிரச்சனைகளை (வலிய சென்று ஏற்படுத்திக் கொண்டவை அதிகம்) எதிர்கொண்டு ஆராய்ந்து தானாக தீர்வுகள் காண்பதை விட, அந்த பிரச்சனைகளை மற்றவரிடம் கூறி தற்காலிகமாக தப்பித்துக் கொள்வதையே விரும்புகிறார்கள். இது இயற்கையின் நியதியோ ?.
இப்படிப் பெண்கள் பல வகைகளின் கலவையாக, எனக்கு பிரமிப்பூட்டுபவர்களாவே இருக்கிறார்கள்..
நானும் நல்ல மாணவனாக ரசிகனாக நாளடைவில் தேர்ந்து வருகிறேன்..
பாடம் தொடரும் !!!
:-)
பிகு :
இது எனது எண்ணங்களின் வெளிப்பாடு மட்டுமே.. பெண்களைப் பற்றி குறை கூறுவதாகவோ / இழிவு படுத்துவதாகவோ பொருள் கொள்ள வேண்டியதில்லை..
There is nothing called right or wrong. Its just the way of things. I have learnt to accept things as they are and live with them.
நாம் பெரிதும் மதிக்கும் நமது கலாச்சாரத்தின் கலங்கரை விளக்கங்களாய், அன்பும் பண்பும் துணிவும் ஒழுக்கமும் நேர்மையும் சீரிய சிந்தனையும் கலந்து, சீர்மிகு வாழ்க்கையை வாழத் துணை நிற்கும் அரிதான பெண்களும் ஒரு வகை..
இன்றைய கால கட்டத்தில் இது கற்பனையின் உச்சமாகத் தோன்றினாலும், நிஜ வாழ்க்கையில் இப்படிப்பட்ட பெண்களும் நிச்சயமாக இருக்கிறார்கள் என்று நம்புகிறேன்.. அவர்களுக்கு என்றும் தலை வணங்குவேன்.
அப்பாடா ! தப்பித்தேன் !! :-)
Tuesday, July 10, 2007
Ascendas to City Center
Last Saturday, I decided to try something different as I got fed up with the home menu.. Don't mistake me.. Am not blaming my mom's cooking.. she does prepare tasty food. I just wanted a change. Called my friend and he (note he!) suggested that we go to Ascendas located next to Tidel Park, South Chennai.
Got to know that Ascendas was a International tech park that has come up recently.. The plan was to lunch at the cafeteria there.. Our choice was the KFC stall.. after spending an hour or so, left the place and headed towards City Center..
I had gone past the grand City Center building few times on my way to Marina.. but never made my way inside.. Thanks to this City Center with Inox Multiplex, the traffic in Radhakrishnan Salai (Gemini Flyover to Gandhi Statue) had doubled almost.
By the time we were there, no tickets were available for Inox Shows. We roamed around, spent time with books at Landmark, bought some gift..
When I was home finally, I felt very tired with the driving thru long stretch of heavy traffic roads . Yet I felt happy that I finally managed to spend some time out, catching up with the changing face of Chennai..
Got to know that Ascendas was a International tech park that has come up recently.. The plan was to lunch at the cafeteria there.. Our choice was the KFC stall.. after spending an hour or so, left the place and headed towards City Center..
I had gone past the grand City Center building few times on my way to Marina.. but never made my way inside.. Thanks to this City Center with Inox Multiplex, the traffic in Radhakrishnan Salai (Gemini Flyover to Gandhi Statue) had doubled almost.
By the time we were there, no tickets were available for Inox Shows. We roamed around, spent time with books at Landmark, bought some gift..
When I was home finally, I felt very tired with the driving thru long stretch of heavy traffic roads . Yet I felt happy that I finally managed to spend some time out, catching up with the changing face of Chennai..
Monday, July 02, 2007
Refreshing weekend in Yercaud !
Quite unusually, the last week end turned out to be a longer and pleasant one. ;-)
Yes.. I went to Salem to attend my collegue's marriage reception.. Reached Salem on Saturday morning.. Since the reception was in the evening, my fellow team mates planned for a trip to yercaud, a near by hill station.. I had already visited yercaud few times during my school days.. so the place is not new to me. The weather in Salem was cloudy in the morning.. we expected it to rain during the day..
At Yercaud, dark clouds welcomed us threatening to rain.. we were travelling by a car.. Climbed few peaks.. Vistited view points.. watched mist flowing through.. Had walks thru the rose gardens and dense trees for a while.. Went for boating.. Brought back some pleasant memories from the past.. I enjoyed every minute of my stay in yercaud as I had been missing the "chillness" for a long time.
I wish I were there in yercaud for a longer time cherishing the mother nature and wonderful weather.
I am just wondering why I am not making regular trips to such places inspite of me being a nature lover.. May be lack of my friends to accompany me.. Luckily this time I got a good company in the form of my team mates. Should thank them for the same.
Probably I should start searching for activity partners with similar interests to make such visits often.
Yes.. I went to Salem to attend my collegue's marriage reception.. Reached Salem on Saturday morning.. Since the reception was in the evening, my fellow team mates planned for a trip to yercaud, a near by hill station.. I had already visited yercaud few times during my school days.. so the place is not new to me. The weather in Salem was cloudy in the morning.. we expected it to rain during the day..
At Yercaud, dark clouds welcomed us threatening to rain.. we were travelling by a car.. Climbed few peaks.. Vistited view points.. watched mist flowing through.. Had walks thru the rose gardens and dense trees for a while.. Went for boating.. Brought back some pleasant memories from the past.. I enjoyed every minute of my stay in yercaud as I had been missing the "chillness" for a long time.
I wish I were there in yercaud for a longer time cherishing the mother nature and wonderful weather.
I am just wondering why I am not making regular trips to such places inspite of me being a nature lover.. May be lack of my friends to accompany me.. Luckily this time I got a good company in the form of my team mates. Should thank them for the same.
Probably I should start searching for activity partners with similar interests to make such visits often.
Saturday, June 23, 2007
A new initiative....
Oflate I have been seeing quite a few people looking for details related to Tax Planning & Investments.. Since I had already taken few baby steps as a Investor, I thought I would another Blog to my account. Here it is...
http://investor-akv.blogspot.com/
I have been reading a lot of Blogs related to Tax Planning & Investments. Found much useful information for the starters. Thinking about providing links to these blog pages initially before I write my own experiences there...
Tuesday, June 19, 2007
பலம் என்பது யாதெனில்....
உன்னால் எத்தனை முறை தொடர்ச்சியாக
"push-ups" செய்ய முடியும் ?
உன்னால் எத்தனை முறை தொடர்ச்சியாக
"sit-ups" செய்ய முடியும் ?
"biceps" ம், "triceps" ம் எத்தனை
கிலோ எடையில் செய்வாய் ?
உடற்பயிற்சி செய்து கொண்டே
பெருமிதம் பொங்க
நண்பனிடம் எக்காளமாக கேட்ட
கேள்விகள் தான் எத்தனை !!!
கணிணியின் முன் அமர்ந்து
அயற்சியின் காரணமாக
எடை தாங்க இயலாமல்
வெகு வேகமாக இறக்கி வைத்தேன்
என் மூக்குக் கண்ணாடியை..
"push-ups" செய்ய முடியும் ?
உன்னால் எத்தனை முறை தொடர்ச்சியாக
"sit-ups" செய்ய முடியும் ?
"biceps" ம், "triceps" ம் எத்தனை
கிலோ எடையில் செய்வாய் ?
உடற்பயிற்சி செய்து கொண்டே
பெருமிதம் பொங்க
நண்பனிடம் எக்காளமாக கேட்ட
கேள்விகள் தான் எத்தனை !!!
கணிணியின் முன் அமர்ந்து
அயற்சியின் காரணமாக
எடை தாங்க இயலாமல்
வெகு வேகமாக இறக்கி வைத்தேன்
என் மூக்குக் கண்ணாடியை..
Thursday, April 05, 2007
ஒரு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது !
ஏதோ தோன்றியது..
அவளைப் பார்க்க வேண்டும் என்று.
சட்டென்று ஞாபகம் வந்தது..
மாதம் ஒரு முறையேனும்
சந்திக்க வேண்டும் என்ற
பரஸ்பர ஒப்பந்தம்.
வெகு நாட்களாயிற்று
ஒப்பந்தத்தை மீறி..
யார் மீது தவறு.. அது
அவ்வளவு முக்கியமில்லை..
புதுப்பிக்கப் படுவதற்காகவே
ஒப்பந்தங்கள் இருக்கின்றன..
இன்று மாலை அவளை
சந்தித்தே ஆக வேண்டும்..
நினைத்த பொழுதில்
மனதில் ஒரு குதூகலம்..
நரம்புகளில் ஒரு கிளர்ச்சி..
கடற்கரை மணலில் கால் பதித்து
வெகு தூரம் நினைவுகளூடே
நடந்து வழக்கமான இடத்தில்
காத்திருக்க தொடங்கினேன்..
என்னவள் இனிமையானவள்..
நொடிப்பொழுதில் எனை ஈர்த்து
உலகையே மறக்க செய்பவள்..
சில கணங்களில் ஏமாற்றங்களை
பரிசளித்திருந்தாலும் அவள்
மீது மட்டும் கோபமே
வருவதில்லை எனக்கு...
அட... அதோ வந்து விட்டாள்..
அவளின் வட்ட முகமும்
அதன் பிரகாசமும்
அதில் தவழ்ந்த புன்சிரிப்பும்
அவளின் நளினமும், நாணமும்..
இது போதும் எனக்கு..
நிலவிய மௌனத்தை கலைக்காது
அவளை கண்களால்
இதமாக வருடத் தொடங்கினேன்..
ஒப்பந்தம் புதுப்பிக்கப் பட்டது.
அவளைப் பார்க்க வேண்டும் என்று.
சட்டென்று ஞாபகம் வந்தது..
மாதம் ஒரு முறையேனும்
சந்திக்க வேண்டும் என்ற
பரஸ்பர ஒப்பந்தம்.
வெகு நாட்களாயிற்று
ஒப்பந்தத்தை மீறி..
யார் மீது தவறு.. அது
அவ்வளவு முக்கியமில்லை..
புதுப்பிக்கப் படுவதற்காகவே
ஒப்பந்தங்கள் இருக்கின்றன..
இன்று மாலை அவளை
சந்தித்தே ஆக வேண்டும்..
நினைத்த பொழுதில்
மனதில் ஒரு குதூகலம்..
நரம்புகளில் ஒரு கிளர்ச்சி..
கடற்கரை மணலில் கால் பதித்து
வெகு தூரம் நினைவுகளூடே
நடந்து வழக்கமான இடத்தில்
காத்திருக்க தொடங்கினேன்..
என்னவள் இனிமையானவள்..
நொடிப்பொழுதில் எனை ஈர்த்து
உலகையே மறக்க செய்பவள்..
சில கணங்களில் ஏமாற்றங்களை
பரிசளித்திருந்தாலும் அவள்
மீது மட்டும் கோபமே
வருவதில்லை எனக்கு...
அட... அதோ வந்து விட்டாள்..
அவளின் வட்ட முகமும்
அதன் பிரகாசமும்
அதில் தவழ்ந்த புன்சிரிப்பும்
அவளின் நளினமும், நாணமும்..
இது போதும் எனக்கு..
நிலவிய மௌனத்தை கலைக்காது
அவளை கண்களால்
இதமாக வருடத் தொடங்கினேன்..
ஒப்பந்தம் புதுப்பிக்கப் பட்டது.
Subscribe to:
Posts (Atom)
